Saturday, February 14, 2009

தனிமை

தனிமை எனக்கு ஏகாந்தம்

அது தந்தது வேதாந்தம்.

தனிமை எனக்கு இனிமை - இதனால்

ஒவ்வொருனாலும் கிடைத்தது புதுமை. - என்னுள்

தானாக வளர்ந்தது பொறுமை.

ஏனோ தெரியவில்லை அகன்றது

இருள் என்னும் அறியாமை – இதற்கு

காரணம் ஒரு வேளை

தனிமை எனக்கு தந்த ஏகாந்தமும்

அது தந்தது வேதாந்தமோ !

--VT

2 comments:

  1. Aiyaa VT, epdiya unakku mattum ipdilam varudhu? pullarikkudhu po!!!

    ReplyDelete
  2. என்ன இது, எப்டி இது.முடியல......

    ReplyDelete