Friday, February 13, 2009

நட்பு

வலைப்பூவிற்கு ஏற்ற குறள் :

புண்ர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.

நட்புக் கொள்வதற்குத் தொடர்பும், பழக்கமும் வேண்டியதில்லை அது மட்டும் நட்பை உண்டாக்கி விடாது, ஒத்த மன உணர்வு (அ) உணர்ச்சியால் ஒன்றுபடுதலே நட்பை ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment