வாழ்க்கை ஒரு எந்திரம் இந்த
உலகில் எதுவும் இல்லை நிரந்திரம்
பகுத்துண்டு வாழ சொல்லுது சாத்திரம் – நீ
பகுத்தறிவோடு வாழ்ந்தால் உன்
பெயரை சொல்லும் சரித்திரம்
வாழ்க்கை ஒரு எந்திரம் எந்த
சூழ்நிலையிலும் இழக்காதே உன் சுதந்திரம்
உலகில் யாரும் விரும்பார் தரித்திரம் – அது
போக்க நீ நீட்டிடு உன் உதவிக்கரம்
அன்பே சிவம் - இதுவாக இருக்க வேண்டும்
அனைவரின் தாரக மந்திரம்.
-- VT

enna oru kavithai
ReplyDelete