Thursday, February 19, 2009

வாழ்க்கை ஒரு எந்திரம்


வாழ்க்கை ஒரு எந்திரம் இந்த

உலகில் எதுவும் இல்லை நிரந்திரம்

பகுத்துண்டு வாழ சொல்லுது சாத்திரம் – நீ

பகுத்தறிவோடு வாழ்ந்தால் உன்

பெயரை சொல்லும் சரித்திரம்

வாழ்க்கை ஒரு எந்திரம் எந்த

சூழ்நிலையிலும் இழக்காதே உன் சுதந்திரம்

உலகில் யாரும் விரும்பார் தரித்திரம் – அது

போக்க நீ நீட்டிடு உன் உதவிக்கரம்

அன்பே சிவம் - இதுவாக இருக்க வேண்டும்

அனைவரின் தாரக மந்திரம்.

-- VT

1 comment: