Saturday, February 14, 2009

தன்னம்பிக்கை :

தன் இருகைகளையும் நம்பாமல்

தன்னுள் வளர்க்கும் நம்பிக்கை – தன்னம்பிக்கை.!

தன் இலட்சியத்தின் தடைகற்களை

தகர்தெறிய தேவையான ஆயுதம் - தன்னம்பிக்கை. !

பாம்பு என்றால் படை நடுங்கும் - தன்னம்பிக்கை

இருந்தால் உன் மனோபலம் பெருகும் !

விதியை மதியால்

வெல்லாம் என்பார் – ஆனால்

மனோபலம் இருந்தால்

மனிதன் தனியாக

மாமலையையும் தகர்கலாம் !

ஏழுகடலையும் கடக்கலாம்!!

தண்ணிர் உற்றாமல்

மலராது மல்லிகை – நீயாக

வளர்க்காமல் பிறக்காத - நம்பிக்கை

தன்னம்பிக்கை !!

-- VT

 

1 comment:

  1. Inda kavithai la paambhu edukku vandadhu...

    ReplyDelete