தன் இருகைகளையும் நம்பாமல்
தன்னுள் வளர்க்கும் நம்பிக்கை – தன்னம்பிக்கை.!
தன் இலட்சியத்தின் தடைகற்களை
தகர்தெறிய தேவையான ஆயுதம் - தன்னம்பிக்கை. !
பாம்பு என்றால் படை நடுங்கும் - தன்னம்பிக்கை
இருந்தால் உன் மனோபலம் பெருகும் !
விதியை மதியால்
வெல்லாம் என்பார் – ஆனால்
மனோபலம் இருந்தால்
மனிதன் தனியாக
மாமலையையும் தகர்கலாம் !
ஏழுகடலையும் கடக்கலாம்!!
தண்ணிர் உற்றாமல்
மலராது மல்லிகை – நீயாக
வளர்க்காமல் பிறக்காத - நம்பிக்கை
தன்னம்பிக்கை !!
-- VT

Inda kavithai la paambhu edukku vandadhu...
ReplyDelete